.

Friday, August 17, 2007

பிராதமரைத் 'துரோகி' என அழைத்தார் ஃபெர்னாண்டஸ்

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் உண்மைகளை மறைத்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கை 'துரோகி' என முன்னாள் மத்திய அமைச்சர் ஃபெர்னாண்டஸ் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர் பொய்களால் நாட்டை ஏமாற்றி(துரோகம் செய்து) வருகிறார் என ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார். பின்னர் தன் செயலுக்கு மன்னிப்புக் கோர மறுத்துப் பேசுகையில் 'அமெரிக்க அதிபர் இதைச் செய்திருந்தால் பதவி விலக்கப்பட்டிருப்பார். சீனாவில் யாரேனும் இதைச் செய்திருந்தால் இந்நேரம் சுடப்பட்டிருப்பார்கள் என்றார்.'

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் தொடர்ந்து குழப்பங்கள்் நிலவி வருவது மத்திய அரசுக்கு நெருக்கடியைத் தந்துள்ளது.

இதற்கிடையே இந்தியா ஹைட் சட்டத்திற்குட்பட்டதல்ல என மன்மோகன் சிங் அரசு வலியுறித்திவருகிறது. (India not bound by Hyde Act, says Govt. Hindu)


Fernandes calls PM a traitor, refuses to apologise CNN-IBN
Uproar over Fernandes' remarks NDTV.com
Fernandes condemned for remarks against PM Zee News

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...