.

Thursday, March 15, 2007

சட்டிஸ்கரில் 49 காவலர்கள் நக்ஸலைட்டுக்கள் தாக்குதலில் மரணம்

சட்டிஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் காவலர் புறநிலையமொன்றின் மீது நக்ஸலைட்டுக்கள் கைகுண்டுகள் மற்றும் சரமாரி துப்பாக்கி தாக்கியதில் 49 காவலர்கள் மரணமடைந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

IBNLive.com : CNN-IBN

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...