.

Thursday, March 15, 2007

மாணவியைக் கொன்ற ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

தன்னிடம் பாடம் படிக்க வந்த 20 வயது பிரியங்கா என்ற மாணவியை, அவர் திருமணம் இன்னொருவருடன் நிச்சயம் ஆனது தெரிந்ததும், குத்திக் கொலை செய்த உத்தம்குமார் என்ற 41 வயது ஆசிரியருக்கு தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தண்டனை வழங்கியது.

The Hindu வின் இது பற்றிய செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...