மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜி நந்திகிராமத்தில் நடந்த துப்பாக்கிசூடு காவலர் தற்காப்பிற்காக நடந்தது என சரிப்படுத்தினார். அங்கு நில கொள்முதல் நடக்காது என்று உறுதியளித்த அதே நேரத்தில் நந்திகிராம் விவசாயிகள் பொறுமையுடனும் விவேகத்துடனும் நடந்து கொண்டிருந்தால் இந்த வருந்தத் தக்க நிகழ்வு தவிர்க்கப் பட்டிருக்கும் எனக் கூறினார்.
Zee News செய்தி
TIMES NOW.tv
Thursday, March 15, 2007
நந்திகிராம் துப்பாக்கிசூடு சரியே - புத்தா
Posted by
மணியன்
at
8:02 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment