.

Tuesday, March 13, 2007

வள்ளுவர் கோட்டத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம்

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை செயல்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், இறுதித் தீர்ப்பை உடனடியாக மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று வற்புறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் வருகிற 18.3.2007 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையிலும், 21.3.2007 புதன்கிழமை அன்று ஏனைய மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

18-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள உண்ணா விரதப் போராட்டத்திற்கு கழக பொதுச் செயலாளர் ஜெய லலிதா தலைமை ஏற்கிறார்.

- மாலை மலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...