.

Wednesday, March 7, 2007

பாலியல் தொல்லையால் பெண் தற்கொலை

கரூர் அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அப்பெண்ணின் மாமனார், மாமியாரை போலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிய வளர்மதி 2 மாத கர்பமாக இருந்தார், வளர்மதி மரணதிற்கு வரதட்சிணைக் கொடுமை காரணமல்ல, மாமனார் தனது மருமகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதால் இந்த தற்கொலை நடந்திருக்கலாம் எனக் கூறி மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு தெரியவந்துள்ளது..

மேலும்..

1 comment:

Anonymous said...

//பாலியில் தொல்லையால் பெண் தற்கொலை//

நண்பரே, நீங்கள் பாலி'ய'ல் என்பதை பாலி'யி'ல் என்று எழுதியதால், நான் தலைப்பை வாசித்தவுடன் பாலித் தீவில் ஏதோ நடந்துவிட்டது என்று நினைத்தேன்.

-o❢o-

b r e a k i n g   n e w s...