.

Saturday, April 7, 2007

கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த முறையை கைவிடுகிறது

இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனது விதிகளை கடுமையாக்குமுகமாக விளையாட்டுவீரர்களை ஒப்பந்தமுறையில் பணம் தருவதற்கு பதிலாக இனி பழையபடி ஒரு ஆட்டத்திற்கு ஒரு இலட்சம் என்றும் ஆட்டத்தொடரை வென்றால் மூன்று இலட்சம் என்றும் தர முடிவு செய்துள்ளது.

இதுபற்றி மேலும்..DNA - Sport - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...