தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்
உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த கல்வியாண்டு இடஒதுக்கீடு இல்லை எனவும் கூறியுள்ளது. இதனையடுத்து இந்த தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் அர்ஜூன்சிங்தெரிவித்தார்
நன்றி:- தினமலர்
Thursday, May 17, 2007
ச: 27%தடையை நீக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் : அமைச்சர் அர்ஜூன்சிங்
Labels:
இடஒதுக்கீடு,
இந்தியா
Posted by
கவிதா | Kavitha
at
4:41 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment