.

Tuesday, May 22, 2007

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை.

திண்டுக்கல் : அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விஸ்வநாதன். இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள இவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சேதானை நடத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கலில் இவரது பினாமி பெயரில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...