.

Tuesday, May 22, 2007

ச: ஜெ மீது நடவடிக்கை - தமிழக அரசு

அனுமதி பெறாமல் கொடநாடு எஸ்டேட்டில் கட்டிடம் கட்டியதற்காக ஜெயலலிதாமீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோத்தகிரி பஞ்சாயத் யூனியன் தலைவர் ராஜுவின் புகாரின்பேரில் நீலகிரி கலெக்டர் நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று கலெக்டரின் ஆணைப்படி ஆய்வுசெய்ய சென்றவர்களை, வீட்டில் ஜெயலலிதா இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளே விட அனுமதி மறுக்கப்பட்டது.

T. Nadu Govt. to take legal action against Jayalalithaa The Hindu

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...