.

Tuesday, May 15, 2007

இந்தியா-பங்களாதேசம் மூன்றாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது

இந்தியாவிற்கும் பங்களாதேசத்திற்கும் இடையே சிட்டகாங்கில் நடைபெறவிருந்த மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்றிரவு பெய்த மழையினால் இன்று கைவிடப் பட்டது.நடுவர்கள் மூன்றுமுறை பார்வையிட்டபிறகும் ஈரம் காயாததால் இம்முடிவு எடுக்கப் பட்டது.


India-Bangladesh 3rd ODI called off-The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...