அ இ அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா குடியரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் முறை பணியாற்ற திரு அப்துல் கலாம் அவர்களை வற்புறுத்த முகாமிட்டுள்ள மற்ற மூன்றாம் அணி தலைவர்களுடன் சேர்ந்துகொள்ள இன்று காலை பத்துமணியளவில் தில்லி பயணமாகிறார். அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்துவார்.
The Hindu News Update Service
Friday, June 22, 2007
ச:குடியரசுதலைவர் தேர்தல்: ஜெயலலிதா தில்லி பயணம்
Posted by
மணியன்
at
11:50 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment