.

Friday, June 22, 2007

ச:பிரதிபா பாடிலின் சகோதரர் கொலைகாரரா ?

குடியரசுதலைவர் தேர்தலின் கண்ணியத்தைக் குறைக்கும் விதமாக இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி இதழாளர் கூட்டம் ஒன்றில் ரஜனி பாடில் என்ற பெண் தனது கணவரை பிரதீபா பாடிலின் சகோதரர் கொன்றதாக குற்றம் சாட்டினார். மும்பையை சேர்ந்த ரஜனி யுபிஏ வேட்பாளர் தன் கொலைகார சகோதரருக்கு அடைக்கலம் கொடுத்துவந்ததால் தற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடமும் மனு அளித்திருப்பதாகக் கூறினார்.

ஆளும்கட்சி இதனை தே.ஜ.கூ இனால் 'ஜோடிக்கப்பட்ட' வழக்கு என்று கூறினர். கண்ணியம் குறைந்துவரும் அரசியல், குடியரசுத் தலைவர் தேர்தலையும் விட்டு வைக்கவில்லை.
DNA - India - Backed by NDA, woman claims Pratibha's brother killed husband - Daily News & Analysis

1 comment:

We The People said...

//The Congress dismissed the allegations as "completely baseless and totally untrue" and accused political rivals of "creating allegations" since they do not have a candidate of Pratibha Patil's stature.//

இது தான் அதுல சிறந்த காமெடி! கலாமை விட சிறந்த தகுதியுள்ளவராம் ப்ரதீபா பாட்டீல்

-o❢o-

b r e a k i n g   n e w s...