.

Friday, June 22, 2007

ச:தேசியக்கொடியை தவறாக பதிப்பித்ததற்கு கேரள அரசு வருத்தம் தெரிவித்தது

பள்ளி சிறுவர்களுக்கு சுற்றுச்சூழல் விப்புணர்ச்சியை வளர்க்கும் விதமாக கேரள அரசு வினியோகித்த நாட்குறிப்பு புத்தகங்களில் மூவர்ண கொடியாக இல்லாமல் தேசியக் கொடி ஐந்து வர்ணங்களில் வெளியானதற்கு கல்வி அமைச்சர் பேபி வருத்தம் தெரிவித்தார். இது ஆளும் இடது சாரி கூட்டணி ஆட்சிக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி மேலும்..The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...