.

Saturday, June 2, 2007

அமிதாப் நிலம் திரும்பப் பெறப்படுமா?

மோசடி வழிகளில் விவசாய நிலத்தை பெற்றது நிரூபணமானால், அமிதாப் பச்சனுடைய 20ஏக்கர் நிலம் அரசால் திரும்பப் பெறப்படும் என்று மஹாராஷ்ட்ர வருவாய்த்துறை அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்ட்ர மாநில சட்டத்தின்படி விவசாயியாக இல்லாதோர் வேளாண் நிலங்களை வாங்கிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பியின் முந்தைய முலாயம் அரசு அமிதாப்பை விவசாயியாக அங்கீகரித்திருந்ததும் இதில் அறியப்பட வேண்டிய செய்தி.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...