பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் வணிகவளாகங்கள் லேசாக குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அவசரம், அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. பிலிப்பைன்சில் கடந்த 1990ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment