நாமக்கல் அருகே இரு லாரிகள் ஒன்றுக்கொன்று நேராக மோதிக் கொண்டதில் தீ பிடித்து நாங்கு பேர் உடல் கருகி செத்தனர்; இருவர் பலத்த காயம் அடைந்தனர். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை அருகேயுள்ள பாலத்தில்
மைசூர் சாம்ராஜ்நகரிலிருந்து வெங்காயம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்றும் மணல் லாரி ஒன்றும் மோதிக் கொண்டதில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு வண்டிகளுக்கு இரண்டு மணி நேரம் பிடித்தது.
The Hindu News Update Service
Friday, July 13, 2007
தமிழ்நாடு: நெடுஞ்சாலை விபத்தில் நால்வர் பலி, இருவர் காயம்
Posted by
மணியன்
at
6:59 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment