.

Thursday, March 1, 2007

தமிழ்நாட்டில் நீர்நிலைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.2182/-- கோடி கடன்

தமிழ்நாட்டில் 5.763 நீர்நிலைகளை (ஏரி, குளங்கள்) மீண்டும் புதுப்பிக்க ரூ.2,182 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது

இந்த நீர்நிலைகளைத் தூர்வாரி, ஆழப்படுத்தி , மதகுகள், வாய்க்கால்கள் அமைத்து புதுப்பிப்பதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.

மேலும்..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...