.

Thursday, March 1, 2007

மும்பை பங்கு சந்தையில் பங்கு வர்த்தகம் ஏற்றம்

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை துவங்கியவுடன் பங்கு வர்த்தகம் ஏற்றம் அடைந்தது. காலை 10 நிலவரப்படி சென்செக்ஸ் 142 புள்ளிகளும் (13080.37 புள்ளிகள்), நிப்டி 34 புள்ளிகளும் (3780.05 புள்ளிகள்) ஏற்றமடைந்தன. முன்னதாக நேற்று பார்லிமெண்டில் 2007-08 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின் சென்செக்ஸ் 500 புள்ளிகள், 148.60 புள்ளி சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமலர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...