.

Monday, March 26, 2007

சற்றுமுன் : வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம்: கபில்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததற்காக இந்திய வீரர்களின் வீடுகளை தாக்க வேண்டாம் என்று கபில்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கோல்கட்டாவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விளையாட்டில் இதுபோன்ற தோல்விகள் உண்டாவது இயல்பானது. இதற்காக ரசிகர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றார். தோல்விகாக கிரிக்கெட் வீரர்களின் வீடுகளை ரசிகர்கள் தாக்கக்கூடாது என்ற கபில், இது தவறான செயல். வீரர்கள் தேடித்தந்துள்ள வெற்றியை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

1 comment:

Anonymous said...

sari sari chettha paambai aditthu enna pannurathu.polzhachi poahattum.
jibreel

-o❢o-

b r e a k i n g   n e w s...