.

Monday, March 26, 2007

சற்றுமுன்: நந்திகிராம்: சிபிஐ விசாரணை நிறுத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

மார்ச் 14இல் நடந்த நந்திகிராம் துப்பாக்கிச்சூடு பற்றிய சிபிஐ விசாரணையை தொடர மறுத்து கொல்கொத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புலானாய்வு துறை இதுவரை கண்ட ஆதாரங்களை சீலிட்ட உறைகளில் வைத்திருக்குமாறும் உத்தரவிட்டது. முன்னதாக கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஊடக செய்திகளின் அடிப்படையிலும் ஆளுநரின் அறிக்கையை கொண்டும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேல் விவரங்களுக்கு The Hindu News

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...