.

Monday, March 26, 2007

மஞ்சுநாத் வழக்கில் பிகே மிட்டலுக்கு தூக்கு

இன்று மஞ்சுநாத் கொலைவழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது. முதல் குற்றவாளியான பெட்ரோல் பங்கு உரிமையாளர் பவன் குமார் மிட்டலுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது.மற்ற ஏழு குர்றவாளிகளுக்கும் மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


மேலும். Zee News -

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...