தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளை கட்டாயம் பிரசார்பாரதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவசர சட்டம் நிறைவேற்ற பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கும் நிம்பஸ் நிறுவனம், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப்போவதாக பிசிசிஐக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐயின் அவசரக்கூட்டம் அதன் தலைவர் சரத்பவார் தலைமையில் கூடவிருக்கிறது
மேலும்
Tuesday, March 6, 2007
பிசிசிஐக்கு நிம்பஸ் மிரட்டல்
Labels:
இந்தியா,
விளையாட்டு
Posted by
Vicky
at
10:36 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment