.

Tuesday, April 3, 2007

ச: விலைவாசி உயர்வுக்கு மாநில அரசே காரணம் - வைகோ

விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகுமுறையே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற மதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தால் கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்துவிட்டதாக கூறி மதிமுக அறப்போராட்டம் நடத்தும் என்று அக்கட்சி சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று சென்னை கலெக்டர் அலு வலகம் அருகே மதிமுக சார்பாக கண்டன அறப்போராட்டம் நடைபெற்றது.



"மேலும் செய்திக்கு மாலைச் சுடர்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...