.

Saturday, May 5, 2007

ச:ரூ.50கோடி வரி ஏய்ப்பு அம்பலம்

தூத்துக்குடி குமரி உள்ள தனியார் கல்லூரிகளிலும் மேலாளரின் வீட்டிலும் வருமானவரி சோதனையில் ரூ.50 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

குலசேகரம் பகுதியில் மூகாம்பிகை கல்விநிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இப்பகுதியைஅ சேர்ந்த வேலாயுதம் நாய்யர் என்பவர் இதை நடத்துகிறார். இந்த நிறுவனமும் மற்றுமொரு நிறுவனமும் வருமானவரி அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Around Rs. 50 cr. worth tax evasion detected

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...