.

Saturday, May 5, 2007

ச:தமிழ்நாடு தொழிற்கல்விக்கான கவுன்சிலிங் ஜூலை 9 ஆரம்பிக்கும்

தமிழ்நாட்டில் தொழிற்கல்விக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை 9ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் 15ல் முடிவடையும். வகுப்புக்கள் ஆககஸ்ட் 20 முதல் துவங்கும்.

மாணவர் தகுதி 12வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். மோத்த மதிப்பெண்கள் சமமாயொருந்தால் கணக்கு பாட மதிப்பெண் ஒப்பிடப்படும், அதுவும் சமமாயிருந்தால் இயற்பியல் மதிப்பெண்கள் ஒப்பிடப்படும் பின்னர் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் ஒப்பிடப்படும்.

இவற்றில் எல்லாம் சமமாக இருந்தால் மாணவரின் பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்பட்டு முன்னதாகப் பிறந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதும் சமமாக இருக்கையில் கணினி மூலம் குலுக்கல் முறறயில் (By Random number) மாணவர் தகுதி முடிவு செய்யப்படும்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...