.

Saturday, May 5, 2007

ச; தோஹாவில் ஐசிஐசிஐ வங்கி கிளை திறப்பு

இந்தியாவின் இரண்டாவது பெரியவங்கியும் நாட்டின் மிகப் பெரிய தனியார்துறை கடன்வழங்கு நிறுவனமுமான ஐசிஐசிஐ வங்கி கத்தாரின் தோஹாவில் தன் கிளையை திறந்தது. இதுவே அங்கிருக்கும் முதல் இந்திய வங்கியாகும்; வெளிநாட்டில் அதன் 18ஆவது கிளையாகும்.

The Hindu News

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...