.

Saturday, May 5, 2007

ச:மலேசியாவில் தமிழ் இளைஞர் இறப்பு - மூவர் கைது

மலேசியாவில் டி. ராஜன் என்பவரின் தொழிற்சாலையில் பணிபுரிய தமிழகத்தைச் சார்ந்த கணேஷ்குமார் ராமமூர்த்தி என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் சென்றார். பின்னர் அவர் ராஜனின் வீட்டில் பணியமர்த்தப்பட்டார்.

சில நாட்களுக்கு முன் கணேஷ்குமார் காட்டுப் பகுதியில் பசியோடு உடல் வாடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் அப்போது அவர் தந்த பேட்டியில் தன்னை ராஜன் குடும்பத்தினர் கொடுமைப் படுத்தியதாகவும் சாப்பபடு இல்லாமல் தினம் 16 மணிநேரம் வேலை வாங்கியதாகவும் கயிற்றில் கட்டி காரில் கொண்டு வந்து காட்டில் விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் கணேஷ்குமார் இறந்து போனார்.

இது தொடர்பாக ராஜன், அவர் மனைவி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...