.

Saturday, May 5, 2007

ச: குஜராத் போலி என்கௌன்டர் வழக்கு: காவல் அதிகாரிகள் மீது மயக்கமருந்து சோதனை நடத்த மனு

குஜராத் போலிஎன்கௌன்டர் வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள மூன்று காவல் அதிகாரிகளுக்கும் மே 8 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தை துலக்கிவரும் குஜராத் சிஐடி பிரிவினர் இந்த அதிகாரிகள் மீது மயக்க(ஹிப்னாடிக்)மருந்து செலுத்தி உண்மையை வரவழைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் ..DNA - India - Guj fake encounter: Officers' remand extended; nacro tests sought

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...