.

Wednesday, May 23, 2007

சரத்குமார் பற்றி சொன்னது என்ன? - ராதிகாசெல்வி

"அண்ணன் சரத்குமார் மிகப்பெரிய நடிகர்; அவர்மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன், சரத்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை என்று நான் சொன்னதாக இன்றைய காலைப்பத்திரிக்கையில் வந்த செய்தி பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன்" என்று புதிய மத்திய அமைச்சர் ராதிகா செல்வி அறிக்கை விட்டதாக மாலைமலர்-ந்துள்ளது

1 comment:

Anonymous said...

“யாருடைய தயவும் இல்லாமல் நாடார் சமுதாயத்தினர் சுயமாக உழைத்து முன்னேறுகின்றனர். காமராஜர் வழியில் ஏழைகளுக்கு கல்விச் சேவையாற்றி வருவது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சுயமாக முன்னேறிய இவ்வளவு பெரிய சமுதாயம் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.யார் அதை எடுத்துச் செய்வது என்பது கேள்வி இருந்து வந்தது. இப்போது என் கணவர் சரத்குமார் முன் வந்து பணியை துவக்கியுள்ளார். அவருக்கு இந்த சமுதாயம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்" - (நடிகை 'selvi'ராதிகா சரத்குமார்)

-o❢o-

b r e a k i n g   n e w s...