.

Thursday, May 24, 2007

துருக்கி குண்டுவெடிப்பில் ஆறு பேர் இறப்பு

துருக்கியின் தலைநகர் அன்காராவில் உள்ள வணிக வளாக அங்காடி தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. குண்டுவெடிப்பினால் ஆறு பேர் மரணமடைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

குர்து பிரிவினைவாதிகளின் தீவிரவாதக் குழுவான பி.கே.கே (குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி) இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறார்கள்.

1. Deccan Herald - Turkey blast: Injury toll rises to 102
2. BBC NEWS | Europe | Suicide attack behind Turkey bomb

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...