.

Saturday, June 23, 2007

ச:ஆந்திராவில் கனமழை: 30 பேர் மரணம்

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதோடன்றி குறைந்தது முப்பது பேர் வரை இறந்தனர். பல் இடங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கர்நூலில் மட்டும் 15 பேர்வரை இறந்திருக்கின்றனர். தெலுங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் கனத்த மழை தொடரும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது.

மேலும்...The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...