ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக மதுரை வந்துள்ள முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும்போது தான் இடைதேர்தலை தள்ளி வைப்பதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு அழுத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறினார். நடுவண் அரசினால் தேர்தல் ஆணையம் பயமுறுத்தப்படும் என்பது முழுமையும் கற்பனையே என்று மேலும் அவர் கூறினார்.
மேலும்..The Hindu News Update Service
Saturday, June 23, 2007
ச:தமிழகமுதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை
Posted by
மணியன்
at
3:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment