.

Monday, June 25, 2007

ச:ஹைதரபாத்: கடன் மீட்பு: வங்கி 'குண்டர்'களின் அடிதடியில் ஒருவர் பலி

சுகாதாரத்துறையில் மின்சார ஊழியராக பணியாற்றிய யாதையா, தனிநபர் கடனாக ஐசிஐசிஐ வங்கியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பிக் கட்ட தவறியதால் கடன்மீட்பை உறுதியளிக்க நியமிக்கப் பட்ட வங்கி ஒப்பந்ததாரர் எலைட் பினான்சியல் சர்வீஸ்காரர்கள் வெள்ளியன்று அவருடன் சண்டையிட்டதில் அமீர்பேட்டை மருத்துவமனையொன்றில் நேற்று அவர் மரணமடைந்தார். அவரது உடலை பேகம்பேட் வங்கிக் கிளையின் முன் வைத்துக் கொண்டு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உச்சநீதிமன்றத்தின் வன்முறையை பயன்படுத்தி கடன் மீட்பு செய்யக்கூடாது என்ற ஆணையின் பின்னும் வங்கிகள் தங்கள் முறைகளை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
Loanee dies in scuffle with bank agents-Hyderabad-Cities-The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...