.

Monday, June 25, 2007

ச:சிரீலங்காவில் இனப்படுகொலையை எதிர்த்து தென்னாப்பிரிக்காவில் ஊர்வலம்

சிரீலங்காவில் தொடர்ந்துவரும் தமிழ் இனப்படுகொலைகளை எதிர்த்து டர்பனில் இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வர்த் பகுதியிலிருந்து தென்னாப்பிரிக்காவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய பேரணியில் நூற்றுக்கணக்கானவர் பங்கு கொண்டனர்.

மேல் விவரங்கள்...The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...