.

Tuesday, June 5, 2007

ச:இந்திய அரிசியையும் நிலக்கடலையையும் உருசியா தரத்திற்காக தடைசெய்தது

பொருட்களின் தரம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி உருசியா இந்தியாவிலிருந்து அரிசி, நிலைக்கடலை,எள் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்திய அரசும் உருசியாவின் இந்தத் தடையை விமர்சித்துள்ளது.


The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...