அவரது காவலை நீட்டிக்காது விடுதலை செய்யப்படுவார் என்ர நம்பிக்கையை தகர்த்து இன்று ஆஸி. காவல்துறை 12 நாட்களாக குற்றம் சாட்டாது காவலில் வைத்திருந்த முகமது ஹனீஃப் மீது தீவிரவாதிகளுக்கு துணை போனதாக குற்றம் சாடப்பட்டார். அவரது ஜாமீனை AFP எதிர்க்கும் என கமிஷனர் மிக் கீட்டி கூறினார்.
இது பற்றி மேலுமறிய...The Hindu News Update Service
Saturday, July 14, 2007
ஹனீஃப் மீது தீவிரவாதத்திற்கு உதவியதாக குற்றப்பதிவு
Labels:
இந்தியா,
தீவிரவாதம்
Posted by
மணியன்
at
4:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment