.

Saturday, July 28, 2007

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

விழுப்புரம் மாவட்டம் ரிஷி வந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பள்ளத்தில் சக்கரம் இறங்கி தேர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், அர்ச்சகர் சோமு, கோயில் பணியாளர் ஜெயராமன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விடுதலை நாளிதழ்

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உயிர்ச் சேதம் இல்லை,மகிழ்வே!. எனினும் தேரோடும் வீதியை சற்றுச் செப்பனிட்டிருக்கலாம். படத்தைப் பார்க்க மனது கிலேசமாக இருக்கிறது.
அத்துடன் யாராவது புண்ணியவான்கள்,சங்கராச்சரியை உள்ள போட்டதுக்கு,சுனாமி வந்தது போல என சொல்லாமல் இருந்தால் போதும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...