.

Friday, July 27, 2007

மொபைல் போன் மூலம் புத்தகம் எழுதினார்

இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் பெர்னாக்கோ என்பவர் தனது அலுவலகப் பணிக்குப் போய் வரும் போது மொபைல் போனை பயனப்டுத்தி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். மொத்தம் 384 பக்க அறிவியல் நாவலை அவர், தனது நோக்கியா போனை பயன்படுத்தி இந்த நாவலை எழுதியுள்ளார்.

கேம்பனி டி வியாகோ என்ற பெயரிலான அந்த நாவல் மொபைல் போனில் எழுதப்பட்டிருப்பது உலகிலேயே முதல் முறை என்று தெரிய வந்துள்ளது. இந்தப் புத்தகம் தற்போது பதிப்பிக்கப்பட்டுள்ளது. லுலு டாட் காம்-இல் அந்தப் புத்தகம் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக பதிப்பக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Commuter writes book using mobile phone | Reuters.ca
First book ever written using mobile phone is published

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...