.

Friday, August 10, 2007

சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் உடனே மீட்கப் பட்டான்

வேளச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரர் சாதிக்கின் ஆறு வயது மகன் ரிஷாத் நேற்று மாலை பள்ளியிலிருந்து வந்தபிறகு தனிப்பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் திரும்பவில்லை. இரவு 8:30 மணிக்கு ரூ4 இலக்கம் பணம் ஈடு கேட்டு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து காவலரை நாடினார் சாதிக். சென்னைக் காவல்துறைகூடுதல் கமிஷனர் ஜாங்கிட் தலைமையில் ஒருங்கிணைந்து இச்சிறுவனை 8 மணி நேரத்தில் மீட்டனர்.

இதுபற்றி தட்ஸ்தமிழ் செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...