.

Thursday, August 23, 2007

ஆந்திராவில் யுரேனிய சுரங்கம்.

ஆந்திராவில் 1,106 கோடி ரூபாய் செலவில் யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அணு உலைகளின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்டுமானங்கள் 30 மாதங்களில் முடிக்கப்பட்டு, சுரங்கம் 36 மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

மாசிலா said...

நல்ல செய்தி.

-o❢o-

b r e a k i n g   n e w s...