.

Tuesday, March 6, 2007

தெருநாய்களைக் கொல்வதால் வணிகம் பாதிக்கும்

கர்நாடகாவின், தெருநாய்களைக் கொல்லும் முயற்சியால் வெளிநாட்டு வர்த்தகம் பாதிக்கப்படலாம் என விலங்குப் பிரியகளின் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்தக் கொடூரச் செயலை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது' என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Karnataka act against stray dogs may hit trade: animal lovers

"The world is watching us; it might stop trading with Karnataka, boycott its coffee and adversely affect our economy," the Animal Lovers Association (ALA) warned in a statement here.

1 comment:

Nakkiran said...

//Animal Lovers Association, up in arms against the Karnataka Government's 'move to kill stray dogs', has warned that the "extreme act of cruelty" may lead to boycott of coffee produced in the State by importers in the European Union. //

இதை விட ஒரு முட்டாள்தனமான ஒரு மிரட்டல் இருக்க முடியாது. அவனவன், மத்திய கிழக்கு நாடுகளில் மனிதர்களை இலட்சக்கணக்கில் நாயை விட கேவலமாக கொல்கிறான், அதை கேள்வி கேட்க நாதியற்ற கூட்டம் இங்கே மக்களுக்கு பாதிப்புண்டாக்கும் நாய்களை கொல்வதற்கு எதிர்ப்பு சொல்கிறது.

இப்படி எதிர்ப்பவர்களின் குழந்தை நிச்சயம் தெருவில் விளையாடப்போவதில்லை, அல்லது தெருவில் நடந்து போவதில்லை. காரில் செல்பவனுக்கு எப்படி தெரியும் 5 வயது குழந்தையின் நாய்க்கடி வலி.

நாய்க்கு குடும்பக்கட்டுப்பாடு, ரொம்ப முக்கியம். இங்கே செய்வதுற்கும், செலவழிப்பதற்கும் இதை விட பல முக்கிய விஷயங்கள் உள்ளன. நாய்க்கு குடும்பக்கட்டுப்பாடு இதெல்லாம் வேலைக்காவத வேலை...புடிச்சிப்போட்டுனு போயிட்டே இருக்கனும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...