.

Tuesday, March 20, 2007

முன்னாள் ஈராக் துணை அதிபர் இன்று தூக்கிலிடப்பட்டார்

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் தாஹா யாசின் ரமதான் இன்று தூக்கிலிடப்பட்டார்

தனது பதவி காலத்தின்போது 1982-ல் நூற்றுகணக்கான ஷியா பிரிவு முஸ்லீம்களை துஜைல் பகுதியில் கொன்ற வழக்கில் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு அண்மையில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சதாமின் நெருங்கிய நண்பரும், முன்னாள் துணை அதிபருமான தாஹா யாசின் ரமதானுக்கும் கடந்த மாதம் 12-ம் தேதி தூக்குத்தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.


மேலும் விவரங்களுக்கு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...