.

Monday, March 26, 2007

சற்றுமுன்: அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டது.


அபாயகரமான பெண் நரிகள் குளோன் செய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய ஆராயச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 அக்டோபர் மாதம் இவை குளோன் செய்யப்பட்டதாகவும் தற்பொழுது ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

"Discovery News"

1 comment:

Anonymous said...

தென் கொரியா குளோனிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...