.

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: ஆபாச தகவல் பரிமாற்றங்களுக்கு எதிராய் சட்ட திருத்தம்

சமீப காலமாக ஆபாச தகவல் பரிமாற்றங்கள் செல்போன்கள் மூலம் நடைபெறுகின்றன. இதை தடுக்கவும், இதைச் செய்பவர்களை தண்டிக்கவும் இந்தியன் பீனல் கோடில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

ஆபாச தகவல்களை அனுப்புபவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். கூடுதலாக ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.

Govt set to crackdown on obscenity

1 comment:

வெட்டிப்பயல் said...

ரொம்ப நல்ல சட்டம்...

-o❢o-

b r e a k i n g   n e w s...