.

Monday, April 2, 2007

ச:இருபது வருடங்களுக்குப் பிறகு ஆந்திராவில் மேலவை

இருபது வருடங்களுக்கு முன் ஒழிக்கப் பட்ட ஆந்திர மேலவை மீண்டும் புனரமைக்கப் பட்டு இன்று தனது முதல் நடப்பைத் துவங்கியது. சிபிஐ யைச் சேர்ந்த பி.நாகேஸ்வர ராவ் தற்காலிக அவைத்தலைவராக பொறுப்பேற்றதுடன் 90 அங்கத்தினர்கள் கொண்ட இந்த அவை அலுவலுக்கு வந்தது.


மேலும்...Zee News -

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...