.

Wednesday, May 30, 2007

ச:91% எடுத்தும் தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவன்

கொச்சியையடுத்துள்ள ஆலுவாவில் பள்ளியிறுதியில் 91% மதிப்பெண்கள் பெற்றும் பிரின்ஸ் தாமஸ் என்ற மாணவன் தன் பெற்றோர்களால் மேல்படிப்பிற்கு பணம் ஏற்பாடு செய்ய முடியாதேயென்று தற்கொலை செய்துகொண்டுள்ளான். பிஎஸ்சி நர்சிங் படிக்க விரும்பிய அவன் அதிக நன்கொடை கொடுக்கவேண்டியிருக்கும், பனமுடையிலிருக்கும் தன் பெற்றோருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்த முடிவிற்கு வந்ததாகத் தெரிகிறது.

DNA - India - He scored 91%, but still killed himself - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...