.

Wednesday, May 30, 2007

கான்பூரில் தீ விபத்து.

கான்பூரில் உள்ள எட்டடுக்கு வணிக வளாகத்தின் ஆறாம் மாடியில் சற்று முன் சம்பவித்த தீ விபத்தில் 60 பேருக்கும் மேல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தீவிபத்துக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியபடவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.

டைம்ஸ் ஓஃப் இந்தியா

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...