கடந்த சில நாட்களாக பரபரப்பாக எதிர்ப்பார்க்கப் பட்ட நந்திகிராம அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் வெளிநடப்பால் பிசிபிசுத்தது. இடதுசாரிகள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டை நியாயப் படுதும் விதமாக தீர்மானம் கொண்டுவந்ததாக குற்றம் சாட்டி அவர் தனது கட்சியினருடன் வெளிநடப்பு செய்தார்.
விவரங்களுக்கு..Mamata walkout ends meet
Friday, May 25, 2007
ச: மம்தா வெளிநடப்பு: சமாதான பேச்சு முறிவு
Posted by
மணியன்
at
1:52 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment