.

Friday, May 25, 2007

ச: ஹைதராபாத் குண்டுவெடிப்பு: மகாராட்டிரத்தில் ஒருவர் கைது

ஹைதரபாத்தின் மெக்காமஜித்தில் வெடித்த குண்டுகளில் இருந்த RDXஐ பெற உதவியதாக சோயப் ஜாகிர்தார் என்பவரை மகாராட்டிய காவல்துறையினர் ஜல்னா நகரில் அவரது வீட்டில் கைது செய்து ஆந்திர கவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இன்றைய வெள்ளி தொழுகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.


மேலும்..The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...